நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் உயரதிகாரிகள்!
Tuesday, June 4th, 2019
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று (4ஆம் திகதி) பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலையாகவுள்ளனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா ஆகியோர் இன்று தெரிவுக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
Related posts:
நமது பிள்ளைகள்தான் நாட்டின் எதிர்காலம் - அதை ஆழமாக புரிந்துகொண்டு தொடர்ந்து பணியாற்றுவோம் புதிய கல்வ...
சூரியகாந்தி செய்கையினை விரிவாக்குங்கள் - இலங்கையின் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்கு இந்தியா பூரண ஒத...
முகநூலில் மலிவான விலை பொருட்களை பெற்றத்தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்!
|
|
|


