ஜனாதிபதி கோரிக்கை!
Tuesday, December 12th, 2017
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
க.பொ.த.(சா-த) பரீட்சைகள் ஆரம்பமாகின்ற நிலையிலும், பொதுமக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Related posts:
யாழில் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே விமான சேவை!
ஐந்து மாதங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியது பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் - கல்வி அமைச்சு தெரி...
|
|