ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, December 12th, 2017

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

க.பொ.த.(சா-த) பரீட்சைகள் ஆரம்பமாகின்ற நிலையிலும், பொதுமக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Related posts: