சாரதிகளுக்கு அவசர அறிவித்தல்!
Thursday, November 30th, 2017நாட்டில் உருவாகியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதியில் வாகன சாரதிகள் 60 கிலோமீற்றர் வேகத்திற்கு மேல் வாகனங்களை செலுத்த வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.
கன மழை மற்றும் கடும் காற்று காரணமாக அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
மகன் முன்னிலையில் தாய் அடித்துக் கொலை - கோப்பாயில் சம்பவம்!
மின்சாரம், சுகாதாரம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு; இன்றுமுதல் நாடுமுழுவதும் பொது அமைதியை பேண ஆயுதம்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் தகவ...
|
|