சாரதிகளுக்கு அவசர அறிவித்தல்!

Thursday, November 30th, 2017

நாட்டில் உருவாகியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதியில் வாகன சாரதிகள் 60 கிலோமீற்றர் வேகத்திற்கு மேல் வாகனங்களை செலுத்த வேண்டாம் என்று  கோரப்பட்டுள்ளது.

கன மழை மற்றும் கடும் காற்று காரணமாக அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts: