கடற்படைத் தளபதி – பேராயர் சந்திப்பு!
Friday, September 15th, 2017கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அருட்தந்தையை சந்தித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பேராயர் அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருவருக்குமிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றத்து. இதன்போது பேராயர் கடற்படை தளபதி உள்ளிட்ட அனைத்து கடற்படையினருக்கும் தனது ஆசீர்வாதத்தை வழங்கினார். இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதி பேராயர் கார்டினல் ரஞ்சித் அருட்தந்தைக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்.
Related posts:
ஆறு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம் தீர்மானிக்கப்படும்!
நாடாளுமன்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் 11 பேரடங்கிய குழு நியமனம்!
பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
|
|