ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.
Saturday, November 18th, 2017
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் அப்துல்ல பின் ஹல்தானி இலங்கை வந்துள்ளார்.
நேற்று பிற்பகல் அவர் இலங்கையை வந்தடைந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. 30 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் இலங்கை வந்துள்ள அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.
Related posts:
வித்தியா படுகொலை: இவ்வார இறுதியில் தீர்ப்பு?
வித்தியா படுகொலை: சிறிகஜனின் தலைமறைவு தொடர்பில் விசாரண செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
சவுதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீர...
|
|
|


