ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.
Saturday, November 18th, 2017இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் அப்துல்ல பின் ஹல்தானி இலங்கை வந்துள்ளார்.
நேற்று பிற்பகல் அவர் இலங்கையை வந்தடைந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. 30 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் இலங்கை வந்துள்ள அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.
Related posts:
புகையிரத சாரதிகளது வேலை நிறுத்தம் தொடர்கிறது!
ஆகஸ்ட்மாதம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தல் இடம்பெறும் - மகிந்த தேசப்பிரிய!
ஐ.நாவில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்கும் - வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன!
|
|