உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பிரச்சாரத்துடன் தொடர்புபட்ட வாகன பேரணிக்கு தடை!
Wednesday, December 13th, 2017உள்ராளூட்சிமன்ற தேர்தல் பிரச்சாரத்துடன் தொடர்புடைய வாகனப்பேரணிகளுக்கு நேற்று முதல் முற்றாகத்தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இந்தத் தடையை மீறி வாகனப்பேரணிகளை நடாத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவெடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
மின்சாரம் தடைப்படும்!
யாழ்ப்பாணத்தை மீண்டும் அச்சுறுத்துகின்றது கொரோனா ; அச்சமடையத் தேவையில்லை என்கிறார் மருத்துவ அதிகாரி ...
எரிவாயு வாங்குவதை நிறுத்தினால் பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் – ஐரோப்பிய நாடுகளுக்க...
|
|