தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!
Sunday, July 12th, 2020நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளை (13), நாளை மறுதினம் (14) மற்றும் 15, 16, 17ம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21ம் திகதிகளிம் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Related posts:
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக 5000 பேர் இணைப்பு!
வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர்!
தகனம் செய்யும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை - பேராசிரியர் மெத்திகா விதானகே அறிவிப்பு!
|
|