உள்ளூராட்சி மன்றங்கள் 40க்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியீடு!
Monday, November 27th, 2017உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான வர்த்தமானியில், ஏற்பட்டிருந்த 40 உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான அச்சிட்டுப் பிரச்சினை திருத்தப்பட்டு வெளியிடப்படவுள்ளது
தற்போது 336 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றுள் பிரச்சினைகள் அற்ற உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 93 ஆக உள்ளது
இதேவேளை, பிரச்சினைகள் அற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோருவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல் அலுவலர்களுக்கு நேற்று ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக சுகாதார அமைபிற்கான நிதி வழங்கலை நிறுத்துகின்றது அமெரிக்கா!
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!
போக்குவரத்து அபராதங்களை செலுத்த சலுகைக் காலம் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை நீடிப்பு - தபால் திணைக்களம் தெ...
|
|