இலங்கை பங்குகள் மீது வெளிநாட்டவர்ககள் ஆர்வம்!

Monday, February 12th, 2018

இலங்கை பங்குகள் மீது வெளிநாட்டவர்களிள் கொண்டுள்ள ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய இலங்கை பங்குகள் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கமைய, கடந்த மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

4 பில்லியன் டொலர்கள் வரையில் பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பங்கு சந்தை தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts:


இராணுவம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி தெரிவிப்பு!
வலி தெற்கு பிரதேச சபையின் வட்டாரங்களில் சேவை செய்ய விகிதாசார உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை – தவி...
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை அதிகரியுங்கள் – உள்ளூர் உற்பத்தியாளர்கள் கோரிக்க...