இலங்கை பங்குகள் மீது வெளிநாட்டவர்ககள் ஆர்வம்!
Monday, February 12th, 2018இலங்கை பங்குகள் மீது வெளிநாட்டவர்களிள் கொண்டுள்ள ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கமைய இலங்கை பங்குகள் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இதற்கமைய, கடந்த மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.
4 பில்லியன் டொலர்கள் வரையில் பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பங்கு சந்தை தகவல் வெளியிட்டுள்ளது.
Related posts:
சோளப்பயிர்ச் செய்கையில் படைப் புளுக்கள் தாக்கம் - விவசாயிகள் கவலை!
சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!
ஜூலை 6 வரை சமையல் எரிவாயு விநியோகிக்கப்படாது - வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் கோரி...
|
|