காலக்கெடுவை நிராகரித்தது நைஜர் இராணுவம்!
Monday, August 7th, 2023பதவியிலிருந்து நீக்கப்பட்ட நைஜர் ஜனாதிபதியிடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான மேற்கு ஆபிரிக்க நாடுகளின் காலக்கெடுவை நைஜரின் இராணுவதலைவர்கள் நிராகரித்துள்ளனர்.
மேற்கு ஆபிரிக்க தலையீட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், நைஜரின் வான்வெளி நேற்று முதல் மூடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக இராணுவ ஆட்சியாளர்களின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 26 ஆம் திகதி அன்று நைஜரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு மூன்று ஆண்டுகளில் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் ஏழாவது முறையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
தேங்காயின் உயர்ந்த பட்சவிலை நிர்ணயம்!
கொவிட் 19 பரவல் வழக்கமான கல்வி முறைமைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது - பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கம...
எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கல்வி அமைச...
|
|