இலங்கையில் ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தினம்!
Wednesday, January 17th, 2018ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தினத்தை கொண்டவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நடைபெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய ரோயல் குடும்பத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் இந்த சுதந்திர தினத்தில் புதிய சின்னம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று கொழும்பு மாநகராட்சி சபையின் கலாசார மற்றும் இசை நிகழ்ச்சிகள் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கைது செய்யபட்ட ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் அதிகாரியும் சர்வதேச தங்கக் கடத்தலும்
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – சுவாச நோயார் எண்ணிக்கையும் குறைவட...
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கைக்க வாகனங்கள், உபகரணங்களை பரிசளித்தது ஜப்பான்!
|
|