உருளைக்கிழங்கு, சோளத்திற்கான விலை அதிகரிப்பு!
Monday, February 4th, 2019இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கான வரி 20 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதி செய்யப்படுகின்ற சோளத்தின் வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
நாடாளுமன்றில் கடதாசி பாவனையை குறைக்க நடவடிக்கை - ஜனவரி முதல் நடைமுறையாகும் என சுற்றாடல் அமைச்சர் மஹி...
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி - ஜனாதிபதி ரணில் பக...
|
|