இரண்டாவது ரின்மீன் தொழிற்சாலை ஹம்பாந்தோட்டையில்!
Tuesday, May 1st, 2018
இரண்டாவது ரின்மீன் தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்க முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மீன்பிடி மற்றும் கடலியல் வள அபிவிருத்தித்துறை அமைச்சர்மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற கடலுணவுப் பொருட்களில் முக்கியமான பங்கினை ரின்மீன் வகிக்கிறது. இதனால் அதிகப்படியான ரின்மீன் தொழிற்சாலைகளை உருவாக்குவதன்ஊடாக அதன் இறக்குமதியை குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ள விடயம்!
இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா - உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
விதிமுறைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பொது மக்களுக்கு பொ...
|
|