இம்முறை தேசிய தீபாவளி வைபவம் அலரி மாளிகையில்!
Saturday, October 14th, 2017
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேசிய தீபாவளி வைபவம் அலரி மாளிகையில் இம்மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையாக எதிர்வரும் அக்டோபர் மாதம் 18 திகதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினமாக நரகாசுரனின் இறுதி விருப்பப்படி தீபாவளி தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது!
இலங்கை வருவதற்காக வெளிநாடுகளில் 56,297 இலங்கையர்கள் காத்திருப்பு - இலங்கை வெளிநாட்டமைச்சு!
இந்திய வெளியுறவு செயலாளர் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு – நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழு...
|
|