ஆரம்பமானது தேசிய உணவு உற்பத்தி யுத்தம்!

தேசிய உணவு உற்பத்தி யுத்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுடன் ஆரம்பமாகியுள்ளது .
தேசிய உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளது இதன்படி இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் உணவு உற்பத்தி வாரம் அமுலாக்கப்படுகிறது
Related posts:
ஒன்பது இலட்சம் மக்கள் வறட்சியால் பாதிப்பு!
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து - சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக் அறி...
திடீர் என தீப்பற்றிய முச்சக்கரவண்டி!
|
|