இன்றுடன் அர்ஜூனன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட காலம் நிறைவு!
Wednesday, March 7th, 2018
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூனன் மகேந்திரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவதற்கு வழங்கப்பட்ட காலம் இன்றுடன் (08) நிறைவடைந்துள்ளது.
கோட்டை நீதவானால் இது தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை அர்ஜூனன் மகேந்திரனிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
கொரியர் சேவை ஊடாக குறித்த அழைப்பாணை சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் சிங்கப்பூரில் அவர் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாடப்புத்தகங்களை ஆராய விசேட குழு - கல்வி அமைச்சு!
மின்சார சபை பெற்றோலியத் திணைக்களத்திற்கிடையில் இணக்கப்பாடு!
சட்ட அமைப்பில் 100 பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த தயார் - நீதி அமைச்சர் அறிவிப்பு!
|
|