அமைச்சர் முஸ்தபா கடுமையான தீர்மானம்!

Saturday, June 17th, 2017

தமது கடமைகளை உரிய வகையில் மேற்கொள்ளாத உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர இதனை தெரிவித்திருந்தார்

Related posts:

தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செல்லுப்படியாகும் காலம் மேலும் நீடிப்ப...
முன்னணி அரச பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் நன்கொடைகளை வசூலிக்க வேண்டாம் - அரச...
இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து எழுந்தமானதாக புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் முகமாக ஆளுநர் கருத்த...