அட்டை விநியோகத்தின் போதான நிபந்தனையொன்று தளர்வு!

2018ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது பிரதேச செயலகத்தினால் 06 மாத காலத்திற்கு குறைவான காலத்தில் பெற்றுக்கொண்ட, பிறப்புச் சான்றிதழின் முதல் பிரதியினை முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கான கால எல்லையினை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
அதன்படி பிரதேச செயலகத்தினால் பெறப்படும் பிறப்புச் சான்றிதழின் முதல் பிரதியினை முன்வைக்குகையில் தாமதம் நிலவுவதாக ஆணையாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
ஈ - உள்ளுராட்சி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள உள்ளுராட்சி சபைகள்!
இராஜினாமா கடிதங்களுடன் ஜனாதிபதியிடம் செல்கிறார் பிரதமர்!
மேலும் பல பொருட்களின் விலையை குறைத்தது சதொச!
|
|
ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய பல கோடி செலவு - பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு ...
டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் ...
எத்தகைய சவால்கள் வந்தாலும் பாலஸ்தீன மக்களின் மண்ணை விட்டு வெளியேற மாட்டார்கள் - பாலஸ்தீன ஜனாதிபதி மஹ...