மக்களின் நலன்களுக்காகவே நாம் அயராது உழைத்து வருகின்றோம் –  அம்பலம் இரவீந்திரதாசன்!

Tuesday, September 19th, 2017

வறிய மக்களின் தேவைகளை இனங்காண்பதுடன் அவற்றுக்கு உரியவகையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதுமே கட்சியின் தலையாய கடமையாக இருக்கின்றது. அந்த வகையில் எமக்கு  கிடைக்கின்ற வாய்ப்புகளினூடாக மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முடிந்த வரையில் முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.

கோண்டாவில் வடக்கு  கலைவாணி சனசமூகநிலையத்தலைவர் ரூபன் தலைமையில் சனசமூகக் கட்டிடத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கருத்துத் தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தாதுள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் மக்களின் தேவைகள் மட்டுமன்றி நலன்சார் விடயங்களிலும் உரிய கவனம் செலுத்தி அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

image-0-02-06-8aa7ae60fc61f988800406f39506eef1a46924071c5b506d671786b4aae4a9fa-V

Related posts:


சபையின் வளங்களைக்கொண்டு மேற்கொள்ளப்படக்கூடிய அதிகமான தேவைப்பாடுகள் செயற்படுத்தப்பட்டுள்ளன – வேலணை ப...
சொந்த மண்ணில் சொந்த மொழி பேசிகௌரவமான வாழ்வை வாழ வழிவகுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – யாழ் மாநகர...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கமைய நாகர் கோயில் களப்பு பகுதியிலும் மீன் குஞ்சுகள் விடப...