ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அல்லைப்பிட்டி பிரதேசத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு!

Friday, January 26th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேலணை பிரதேச சபையின் அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது

அல்லைப்பிட்டிப் பகுதியில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் அவர்களால் நாடா வெட்டித் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் வீடுகளைக் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன...
தமிழர் உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாக அனுபவிப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு நாட்டுக்க...
வவுனியா, மகாறம்பைக்குளம் கிழக்கு மற்றும் மதினாநகர் மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு – 2.4 மில்லியன் ...

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியது!
திலீபனின் நினைவுகள் அரசியல் சுயலாபங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது - சபையை புறக்கணித்து ஈ.பி.டி.ப...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கனவை நனவாக்கும் வன்னேரிக்குளம் புத்தெழுச்சி குழுவின் செயற்திட்டங்கள் -...