மார்க் சக்கர்பெர்க்கை சிறையில் அடைக்குமாறு கோரிக்கை!
Saturday, September 7th, 2019
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘பேஸ்புக்’கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் ‘பேஸ்புக்’கில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இது தொடர்பாக ‘பேஸ்புக்’ நிறுவனம் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.
Related posts:
அண்ணாமலை முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - திராவிட முன்னேற்றக் கழகம் ஆதங்கம்!
தாய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
காசாவுக்கான முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது பதிலை வழங்கியது ஹமாஸ் !
|
|
|


