பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!
Monday, December 16th, 2019பிலிப்பைன்சின் மிண்டானோ தீவுப்பகுதியில் நேற்று 6.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 6 வயது பெண் குழந்தை உட்பட இதுவரை சுமார் 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்கள் தொலைபேசிகளை தவறாக மேற்கொள்வோர் தண்டனைக்குட்படுத்தப்படுவர்!
அனல் மின் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் – நெய்வேலியில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
|
|