ஆப்கான் தலைநகரில் பாடசாலையொன்றிற்கு அருகில் குண்டுவெடிப்பு – 30 மாணவர்கள் பலி!
Sunday, May 9th, 2021ஆப்கான் தலைநகர் காபுலில் பாடசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர்கள் பலர் மாணவிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்குண்டு தாக்குதலே இடம்பெற்றது என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக சம்பவம் இடம்பெற்ற பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்
Related posts:
காவிரிப் பேச்சு தோல்வி: தமிழகம், கர்நாடகம் இடையே தொடரும் முரண்பாடு!
நீதி துறையை பாதுகாக்க பிரித்தானியா தவறிவிட்டதாக குற்றச்சாட்டு!
வீடு இடிந்து வீழ்ந்து 4 குழந்தைகள் உயிரிழப்பு: டெல்லியில் சம்பவம்!
|
|