முதற் பறப்பில் விபத்துக்குள்ளான கடல் – 5 பேர் பலி!

சீனாவின் சங்காய் நகரில் கடல் விமானமொன்றின் அங்குரார்ப்பணபறப்பு வைபவத்தின் போது விபத்தக்கள்ளாகியுள்ளது.
முக்கிய விருந்தினர்கள் சகிதம் பறந்த அந்த விமானம்நெடுஞ்சாலைப் பாலத்தில் மீது விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேர்உயிரிழந்துள்ளனர்.
30 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அந்த விமானத்தில் சம்பவம் இடம்பெற்ற போது இரு விமான ஊழியர்கள் 8 விருந்தினர்கள் உட்பட 10 பேர் பயணித்துள்ளனர்.
மேற்படி விமானத்தில் பயணித்த விருந்தினர்களில் அநேகர் அரசாங்க அதிகாரிகளும்ஊடகவியலாளர்களுமாவர்.விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்த அந்த விமானம்இராட்சத பாரந்தூக்கி உபகரணம் மூலம் கடலிலிருந்து தூக்கப்பட்டது.
Related posts:
மண்ணுலகில் இருந்து விடைப் பெற்றார் முதல்வர் ஜெயலலிதா!
தொழில்நுட்பக் கோளாறு - சீனாவின் திட்டம் தோல்வி!
இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா - அமெரிக்கா உறுதி!
|
|