மின்னல் தாக்கியதில் எழுவர் பலி – உத்தரப் பிரதேசத்தில் சோகம்!
Friday, July 7th, 2023இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 07 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில், இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 4 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக, மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க கடற்படை!
பிலிப்பைன்ஸில் குண்டு வெடிப்பு - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன - தொடருந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே விசேட கலந்துரையாடல் ...
|
|
அதிகரித்துள்ள மின்சார கட்டணத்துக்கு நிவாரணம் வழங்க விசேட நடவடிக்கை - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரி...
பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை - விவசாய அமைச...
இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கான இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் – ...