மின்னல் தாக்கியதில் எழுவர் பலி – உத்தரப் பிரதேசத்தில் சோகம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 07 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில், இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 4 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக, மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதிச்சுதந்திரம் அவசியமாகும் - பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ...
நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் வேகமாக அதிகரிப்ப - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
TIN இலக்கம் வழங்குவது தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்த துரித நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் கலாந...
|
|