மலேசியாவின் முன்னாள் பிரதமர் கைது!
Tuesday, December 11th, 2018மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சர்வதேக செய்திகள் தெரிவிக்கின்றன.
1MDB முதலீட்டுத் திட்டத்தின் தணிக்கை அறிக்கையில் சட்டவிரோத மாற்றங்களைச் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வட கொரியாவை புரட்டியெடுக்கும் வெள்ளம்: 133 பேர் பலி!
குவன்தனாமோ கைதிகளை குறைக்க ஒபாமா நடவடிக்கை!
சமூக வலைத்தளங்கள் தொலைபேசிகளை தவறாக மேற்கொள்வோர் தண்டனைக்குட்படுத்தப்படுவர்!
|
|