புகையிரதம் தடம் புரண்டு இருவர் பலி!

Friday, September 9th, 2016

வடக்கு ஸ்பெயினில் உள்ள கலிசியா மாகாணத்தில் புகையிரதமொன்று தடம் புரண்டதில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரதம் தண்டவாளத்தினை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதாலேயே குறித்த விபத்து எற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Cr5h3I_UMAAxZtu

Cr5ax0EVUAA80e2

Related posts: