பாகிஸ்தான் மீதான தாக்குதல் எதிரொலி: பங்குசந்தையில் வீழ்ச்சி!

பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவம் இந்திய பங்கு சந்தையிலும், அன்னியச் செலாவணியிலும் நேற்று எதிரொலித்தது. அன்னியச் செலாவணி சந்தையில் மொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று அதிரடியாக 34 காசு குறைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 550 புள்ளிகள் குறைந்தது.இதுகுறித்து பங்கு சந்தை நிபுணர்கள் கூறுகையில், ‘இது எதிர்பார்த்த ஒன்று தான். பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவம் பங்கு சந்தையில் ஒரு சதவீதம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்தார்.
Related posts:
ஆப்கானிஸ்தானில் செயற்பாடுகளை இடைநிறுத்தியது செஞ்சிலுவை சங்கம்!
பிரித்தானியாவில் விசாவுக்கு விண்ணப்பிக்கும் சட்டத்தில் மாற்றம்!
பணய கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது - இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!
|
|