பிரதமரின் அதிகாரத்திற்கு சிவில் அமைப்புக்களினால் ஆபத்து..?
Friday, August 9th, 2019மலேசிய பிரதமர், தமது அதிகாரங்களை துணை பிரதமருக்கு வழங்குவது தொடர்பில் சரியானதொரு முடிவை வெளியிடுமாறு அந்நாட்டு சிவில் அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன. அதே போல அன்பர் இப்ராஹிமுக்கு துணை பிரதமர் பதவி வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
2 வருடத்ததில் தமது அதிகாரத்தை அன்வர் இப்ராஹிமுக்கு வழங்குவதாக தற்போதைய பிரதமர் தேர்தல் காலங்களில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் அந்த விடயம் நடைமுறைக்கு வரவில்லை.
எனவே, அவரின் வாக்குறுதிகள் நிறைவடைய இன்னும் 6 மாதங்களே எஞ்சியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து சுட்டிக்காட்டியுள்ளன.
Related posts:
குடியுரிமை பெறுவதற்கு தெரசா மே வைத்த புதிய ஆப்பு!
ரஷ்யா விமான விபத்து : முதற்கட்டமாக 10 பயணிகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது!
அதியுச்ச வெப்பம் – ஐரோப்பாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!
|
|