நேபாளத்தில் நில அதிர்வு!
Friday, December 8th, 2017
நேபாளத்தில் இன்று(08) காலை 8.21 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது 5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இதனால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இதேபோல கடந்த 2015 ஆம் ஆண்டும் நேபாள நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதில் 9 ஆயிரம் மக்கள் பலியாகினார்கள் என்பதும் 22ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் தாக்கம் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில்உணரப்பட்டதாக தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
Related posts:
பிரித்தானியாவில் முகக்கவசம் அணிவதற்கான கட்டுப்பாடு நீக்கம்! - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!
வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவுதி அரேபியா தீர்...
ஈரான் வான்வழித் தாக்குதல் – அவசரமாக கூடுகின்றது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை !.
|
|
|


