ஜப்பானில் வெப்பஅலை வானிலை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
Wednesday, July 25th, 2018ஜப்பானில் வெப்பஅலை வானிலை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் வளிமண்டலவியல் முகவரகம் தெரிவித்துள்ளது.
இந்த வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட சுமார் 22 ஆயிரம் பேர் வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் குமாகயா நகரில் சராசரியாக 41.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இது ஜப்பானிய வரலாற்றில் இதுவரையில் பதிவான அதிகூடிய வெப்பநிலை என்று கூறப்படுகிறது.
Related posts:
ஆஸி. வீரர்கள் இனி ஒருபோதும் என் நண்பர்கள் அல்ல - விராட் கோலி!
பிரதமர் தெரேசா மே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
இங்கிலாந்துக்கு பதிலடி வழங்கவும் தயார் - ஈரான்
|
|