ஜப்பானில் நில நடுக்கம்!
Tuesday, July 19th, 2016ஜப்பான் தலை நகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளை இன்று 5.2 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பல கட்டிடங்கள் அதிர்ந்தமையால் பயமடைந்த மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
குறித்த நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை, மேலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு படை!
ஐ.நா. உதவி வாகனம் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 82 பேர் மாயம்!
|
|