சூடான் துப்பாக்கிச் சூட்டு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு!
Thursday, June 6th, 2019சூடானின் கர்டோமில் தலைநகரில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணியொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்துள்ளது.
அந்நாட்டில் தற்போது உள்ள இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் , சூடான் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக நாட்டில் தேர்தலொன்றை நடாத்துமாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோருகின்றனர்.
Related posts:
அதிகரிக்கப்படும் கடன் வசதிகள் வாய்ப்பைப் பெறும் தமிழ் மக்கள்
டிரம்ப் - கிம் சந்திப்பு வியட்நாமில்?
கடற்படை ஹெலிகப்டர்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து - மலேசியாவில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்...
|
|