சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Tuesday, January 22nd, 2019இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜேர்மனியில் பொது இடங்களில் பர்கா அணிய நிரந்தர தடை?
இந்தியா-பாகிஸ்தான் பொறுமை காக்க வேண்டும் என சொல்கிறது ஐ.நா!
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார் ஏர்டோவான் - ஈராக்!
|
|