சுட்டுவீழ்த்தப்பட்டது ரஷ்ய உலங்குவானூர்தி!

ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-8 என்ற உலங்குவானூர்தியொன்று சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த உலங்குவானூர்தியில் 5 பேர் பயணித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
பிரித்தானியாவில் வெற்றி பெற்ற இலங்கை தமிழ் பெண்!
காட்டுத்தீயில் சிக்கி 9 கல்லூரி மாணவர்கள் பலி : தமிழகத்தில் சம்பவம்!
அமெரிக்காவில் எச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி: டிரம்ப் அரசு முடிவு!
|
|