சீனாவில் மர்மநபர்களின் கத்திக்குத்தில் ஏழு மாணவர்கள் பலி!
Sunday, April 29th, 2018சீனாவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேசசெய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த இடத்திற்கு வந்த பொலிசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
மேற்படி தாக்குதல் நடத்திய நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
படகு கவிழ்ந்ததில் 97 பேர் காணாமல் மாயம்!
கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்..
பயங்கர காட்டுத்தீ - ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்!
|
|