சிரியாவின் வடகிழக்கு எல்லைக்கு துருக்கி வான் தாக்குதல்
Sunday, April 30th, 2017
துருக்கிய படைகள் மற்றும் குர்திஷ் போராளிகள் இடையில் மோதல் தீவிரமடைவதை தடுப்பதற்காக சிரியாவின் வடகிழக்கு எல்லைக்கு துருக்கி வான் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
சிரியா மற்றும் ஈராக்கில் பகுதிகளிலுள்ள இரு குர்திஸ் போராளிக் குழுக்களின் நிலைகள் மீதே இந்த தாக்குதல் நடத்தக்கட்டுள்ளது.
சிரியா-துருக்கிய எல்லைக்கு இடையே கூட்டு ரோந்துப் படைகள் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்லைப் பாதுகாப்புப் படைகளின் தகவல்களை மதிப்பீடு செய்வதற்காக இந்த கூட்டு ரோந்துகள் நடத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான கடுமையான சட்டத்தை மாற்ற கத்தார் அரசு முடிவு!
அதிகார மிடுக்கில் மிரட்டலாம்! ஆனால் அது பகற் கனவுதான் - வடகொரியா!
அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புட்டினிற்கு அழைப்பு விடுக்கப்படும் - பிரேசில் ஜனாதிபதி லூயி...
|
|