கூடுதல் மருத்துவர்கள் முதல்வர் தீவீர சிகிச்சை அளித்து வருகின்றனர்: அப்பல்லோ!
Monday, December 5th, 2016தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக செய்தி வெளியானதை அடுத்து அப்பல்லோவில் அதிமுக தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பல்லோ வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் காலமானதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூடுதல் மருத்துவர்கள் தீவீர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல் நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
Related posts:
பழரச தொழிற்சாலையின் அபிவிருத்திக்கு ஏற்பாடு!
பெரும் சோகத்தில் பிரான்ஸ்: கொரோனா தொற்றால் ஒருநாளில் 1417 பேர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் மற்றொரு புகையிரத சேவையாக “உத்தரதேவி” இன்றுமுதல் ஆரம்பம்!
|
|