கொரோனா அச்சம் : 600 விமான சேவைகள் இடைநிறுத்தம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து பயணிக்கும் சுமார் 600 விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் Xinjiang மாகாணத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் சீனாவின் உரும்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் சுமார் 600 விமான சேவைகள் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நேரில் பார்த்தோம் - இந்திய விமானப்படை தாக்குதலுக்கு நேரடி சாட்சி!
செப்டெம்பர் மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி - சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் த...
சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை - புதுமண தம்பதிகளுக்கு சீனாவில் புதிய திட்டம்!
|
|