கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிக பங்கு வகிக்கும் மருந்தை அறிவித்த சீனா!
Friday, March 20th, 2020
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் Favipiravir என்ற மருந்து பெரும்பங்கு வகிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தினந்தோறும் ஏதேனும் ஒரு நாட்டில் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.
இதுவரை இந்த வைரஸ் காரணமாக 8,961 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பரவிய நிலையில், அதை அந்நாடு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.
ஆனால் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், போன்ற நாடுகள் தற்போது கொரோனா பிடியில் சிக்கி தவிக்கின்றன. இதனால் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகிறது.
Related posts:
அழித்து விடுவோம் - தென் கொரியாவை மிரட்டும் வடகொரியா!
பேஸ்புக் செயலி செயலிழப்பு - கவலை வெளியிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பனிப்புயல் உருவாகும் அபாயம்!
|
|
|


