காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் தொடர்கிறது !
Wednesday, June 5th, 2019காணாமல் போயுள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை தேடும் பணிகள் இன்று காலை முதல் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆந்திரபிரதேசத்தில் உள்ள மலைப்பிரதேசத்தில் இந்த தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
12 பேருடன் குறித்த விமானம் அசாமில் இருந்து பயணித்த வேளையில் நேற்று காணாமல் போனது.
Related posts:
ஜனநாயக ஆதரவு மாணவர்களின் சிறை தண்டனை நீக்கம்!
ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவு...
ஜனாதிபதி தேர்தல்; அஷ்ரப் கானி வெற்றி!
|
|