கடுமையான வெயில் – தெலுங்கானாவில் 7 பேர் பலி!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர்.
வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
Related posts:
சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு!
படகு விபத்து : 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!
2021 இல் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு இந்தியர்!
|
|