இலண்டனின் ஏற்பட்ட தீயில் சிக்கி 58 பேர் பலி!

இலண்டனின் தொடர்மாடி குடியிருப்பில் கடந்த தினம் ஏற்பட்ட தீயினால் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருத இலண்டன் காவல்துறையினர் தீர்மானித்துள்ளதுடன் அந்த விபத்தில் 58 பேர் பலியாகினர் போயுள்ளனர் என அறிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 30 பேர் பலியானதாக முன்னர் தெரிவிக்கப்பட்டதுஎவ்வாறாயினும் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.தீயினால் குறைந்த பட்சம் 70 பேராவது பலியாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தீப்பரவலுக்காக காரணம் மற்றும் தீ எவ்வாறு விரைவாக பரவிச் சென்றது என்பது தொடர்பில் இலண்டன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது - உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தால் பரபரப்பு!
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: 2,064,668 பேர் பாதிப்பு - 137,108 பேர் பலி!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற சூழலால் - தெஹ்ரானுக்கான விமான சேவையை நிறுத்தியது லுப்தான்சா!
|
|