ஆளுநரின் முடிவுக்கு தி.மு.க. வரவேற்பு!
Friday, February 17th, 2017காலம் கடந்து அறிவிக்கப்பட்டாலும், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் முடிவு வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆளுநர் பதினைந்து நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளமை எதற்காக என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
நாளை நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவால் பாதகாப்பு அதிகரிப்பு!
பிரான்சில் தமிழர் படுகொலை: நான்கு இலங்கையர்கள் கைது!
7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு கெடு விதித்துள்ள இந்தியா!
|
|