ரவீன் விக்ரமரத்ன மற்றும் மொஹான் டி சில்வா நீதிமன்றம் செல்ல தீர்மானம்!

கிரிக்கெட் தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ரவீன் விக்ரமரத்ன மற்றும் மொஹான் டி சில்வா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தேர்தலுக்காக முன்னிலையான மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோரின் வேட்பு மனுக்கள் மேன்முறையீட்டு குழுவினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒற்றைச் பாதணியுடன் ஓடி தங்கம் வென்ற கௌதமி!
இறுதிப் போட்டியில் சென்.அன்ரனீஸ் அணி சம்பியன்!
திமுத் - மஹேல ஒரே கருத்து!
|
|