பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்.

Tuesday, June 20th, 2017

இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றுள்ளார்

இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டித் தொடர் ஜகர்தாவில் நடைபெற்றது

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 22-வது இடம் வகிக்கும் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரரான கசுமா சகாயை எதிர்கொண்டார்

போட்டியில் ஸ்ரீகாந்த் 21-11, 19-19, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

35 வருடங்களின் பின்னர் இந்தியா இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சம்பியன் பட்டம் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: