நல்லூர் பிரதேச செயலக அணி மேசைப் பந்தாட்டத்தில் சம்பியன்!
Wednesday, March 28th, 2018யாழ்ப்பாண மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவினரால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான மேசைப்பந்தாட்டத்தில் நல்லூர் பிரதேச அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
வை.எம்.ஏச்.ஏ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் நல்லூர் பிரதேச செயலக அணியை எதிர்த்து யாழ்ப்பாண பிரதேச செயலக அணி மோதியது இதில் நல்லூர் பிரதேச செயலக அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது
Related posts:
இந்தியா அபார வெற்றி!
வெற்றியின் இரகசியம் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர்!
தென்மாராட்சி பிறிமியர் லீக் தொடரை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
|
|