துப்பாக்கிச் சுடும் போட்டி: இராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள்!
Thursday, August 10th, 2017
சர்வதேச துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இவ்வருடம் கடந்த 18ம் திகதி முதல் 29ம் திகதி வரை செக் குடியரசின் வடக்கு போஹெமியா துப்பாக்கிச் சூட்டு மைதானத்தில் போட்டி இடம்பெற்றது.
இப்போட்டியில் கலந்துகொண்ட 08 துப்பாக்கி சூட்டு இராணுவவீரர்கள் 10 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளதுடன் இரு வெள்ளிப் பதக்கங்களையும் 11 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மொத்தமாக 23 பதக்கங்களை வென்றெடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
Related posts:
விராட் கோலிக்கு சலிப்பு ஏற்படும் - முரளிதரன்!
யாருக்கு வெற்றி? - வடக்கின் போரில் விறுவிறுப்பு!
2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்கப் பரிந்துரை!
|
|
|


