சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் போட்டித் தடை!
Sunday, September 17th, 2017
உள்ளுர் விளையாட்டு போட்டியொன்றில்ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை வீரர் சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் கடந்த 7 மாதங்களாக இடம்பெற்றுவந்த நிலையில் அவருக்கு இந்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது
Related posts:
முரளி குறித்து பெருமையடையும் சங்கா!
நாணய சுழற்சியின் போது முரளி கார்த்திக் செய்த தவறு!
உலகக் கிண்ணம் செல்லும் ஊடகவியலாளர்களுக்கு 10 மில்லியன் !
|
|